மாதவிடாயின் போது பெண்ணுறுப்பின் (பெண்குறி) படம் [ Photo of Vagina (Vulva) in Menses]


பெண்ணுறுப்பின் முன்புற வரைபடத்தோற்றம்

படிமம்:Pennuruppu.png

மூடு வர வைக்க என்ன செய்யலாம்

மயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது  உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல்  படங்களை அல்லது  புக் எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா...... கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை.

நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.

நீங்கள் பெண்ணாக இருந்தால்  என்ன செய்ய வேண்டும்

சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்களவர் திசை திரும்புவார்.பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது இப்பவா, அப்பவா என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர்.

என்னதான் ஹிட்லர் டைப் ஆளாக இருந்தாலும் கூட இந்தக் கோலத்தைப் பார்க்கும் யாருக்குமே நிச்சயம் மூட் மாறும்.முடிந்தவரை படுக்கை அறையில் கருப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் இந்த இரண்டு கலர்களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கிறது.

உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி கைகளை மெல்ல வருடி கொண்டே ஏதாவது  சற்றே செக்ஸியாக பேசுங்கள், சைகைகளை செய்யுங்கள். பேச்சை விட சைகைகளுக்கு நிறைய பவர் உண்டு. எனவே இது ஒர்க் அவுட் ஆகும்.

நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக. சின்னச் சின்ன வருடல்கள், முத்தம், ஒற்றை விரலால் உடல் முழுவதும் நர்த்தனம் செய்யுங்கள். நிச்சயம் உங்களவர் நெளிய ஆரம்பிப்பார்.

இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடுக்குக் கொண்டு வரலாம்.இது பெண்களுக்கு. சரி,

நீங்கள் ஆணாக இருந்தால், என்ன செய்ய வேண்டும்

முதலில் ஒரு  பாட்டு பாடிய  வாரு  உங்கள் துணையை அருகில் அழைத்திடுங்கள் .ஏதாவது ஒரு சிறிய ஆடலுடன்  ஊடியதாக  இருக்க வேண்டும்  பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

உங்கள் பார்ட்னரின் காது மடல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முனுமுனுத்தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும். அதற்காக, காது ஜவ்வு கிழிந்து போகும்படி சத்தமாக மட்டும் பேசி விடாதர்கள்

பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காத பெண்ணும் மயங்குவார். உடனடி உறவுக்கான சிக்னல் இந்த இடத்தில்தான் கிடைப்பதாக செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்.

உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலி்க்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும்.

இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகள் மூலம் மூடில் இல்லாதவர்களையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள், கூடவே ஒரு ஆர்கஸம்.. நீங்க 'பெர்பக்ட்லி ஆல்ரைட்'!

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று புதுமொழியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
பெண்களின் உடலில் ஏற்படும் இந்த செக்ஸ் உச்சகட்ட நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை அள்ளிக் கொண்டு வந்து தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் அளவிட முடியாததாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமா... ஆர்கஸமானது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம்...
ஜி ஸ்பாட்
அடிக்கடி ஜி ஸ்பாட், ஜி ஸ்பாட் என்று பேசுவதை, எழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேருக்குத் தெரியாது. இந்த ஜி ஸ்பாட் என்பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததில்லை, பார்த்ததில்லை. இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ்பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
செக்ஸ் உணர்ச்சி பெருக்கெடுக்கும்போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்றே உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அங்கு புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்
அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியிலும் கூட ஆர்கஸம் வரும். அதாவது கிளிட்டோரிஸ் தூண்டப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படும். பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுகின்றன. இதனால்தான் இவை எளிதில் தூண்டப்படுகின்றன.
செக்ஸ் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், நாவாலும் தூண்டும்போதும் உணர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா என்கிறார்கள் நிபுணர்கள்.
லேட்டாக வரும் - லேட்டஸ்டாக தரும்
சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட வேலைகளைச் செய்த பிறகுதான் அவர்களுக்கு உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை நெருங்குவார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும் கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்குமாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.
மார்புகளிலும் உணர்ச்சி வரும்
மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலமும், முத்தமிடுவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும்போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.
வாய்வழி கிளைமேக்ஸ்
வாய் வழியாகவும் கூட கிளைமேக்ஸை அடைய முடியும். அதாவது முத்தமிடுதல், நாக்கின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.
பெரும்பாலான பெண்கள் தங்களது பெண்ணுறுப்பில் ஆண்கள் நாவுகளை வைத்து தடவுவது, வருடுவது உள்ளிட்டவற்றை செய்வதை பெரிதும் விரும்புகிறார்களாம். மேலும் அதை நேரடியாக செய்யாமல் உதடுகளில் ஆரம்பித்த பெண்ணுறுப்பில் முடிப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்களாம்.
தொட்டால் பூ மலரும்
பெண்களின் தோலானது மிகவும் மென்மையானது. ஒரு பூவைப் போன்றது. அப்படிப்பட்ட தோல் மூலமும் நாம் ஆர்கஸத்தை எட்ட முடியும். அதாவது பெண்களின் கைகள், இடுப்பு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் முத்தமிடுவது, நாவால் வருடுவது, கையால் தடவுவது, ஆழமாக பிடிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் தோல் வழியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க முடியும்.
படம் பார்த்தும் கதை எழுதலாம்
பலருக்கு ஏதாவது படம் பார்த்தால்தான் மூடே வரும். அப்படிப்பட்டவர்கள் தங்களது துணையுடன் அமர்ந்து ஆபாசப் படம் பார்க்கலாம். சாப்ட் போர்ன் மற்றும் ஹார்ட்கோர் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படலாம், பிறகு உறவில் ஈடுபடலாம். ஆபாசப் படங்களைப் பார்க்கும்போது ஆண்களை விட பெண்களுக்கே சீக்கிரம் உணர்ச்சிகள் பெருக்கெடுக்குமாம்.
இதேபோல ஏ ஸ்பாட், டீப் ஸ்பாட், யு ஸ்பாட் என ஏகப்பட்ட ஆர்கஸ வகைகள் உள்ளன. உங்களுக்கு எது சவுகரியம் என்பதைத் தெரிந்து கொண்டு செயலாற்றி சிறப்புப் பெறுங்கள்...!

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்...

Tips for maintaining the nipples during pregnancy
கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடையை வாங்கி அணிய வேண்டும். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கப்படும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும்.

ஆலிவ் எண்ணெய் உபயோகம்

ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மார்பக காம்புகளை சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதற்கு சிறந்த வழியாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். கர்ப்ப காலங்களில் காம்புகளின் மீது சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மீறி அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும்.

அதனால் சோப்புக்கு பதிலாக மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது.இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது. காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வலியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும்.

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியால் துடிக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும்.

மார்பக பேட்:

மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்த வேண்டும். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்?

Naraittalum naraittalum naraikkatu tempted to say that the mustache is the word meaningful. Age is never a barrier to sex.
மீசை நரைத்தாலும் நரைத்தாலும் ஆசை நரைக்காது என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தை தான். செக்ஸ்க்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

நாற்பது வயதை தாண்டிய மனைவிகள், குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை காரணத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு கணவனுக்கு பணிவிடை மட்டும் செய்யும் தகுதியுடன் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அறுபது வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்கள்.

சில ஆண்கள் மட்டுமே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் காரணமாக வீரியத்தன்மை குறைந்து காணப்படுகிறார்கள். இவர்களுக்கும் செக்ஸ் ஆசை துளிர் விட்டாலும் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. ஆனால் தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தை தீர்த்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் தான் எழுபது வயது தாத்தா ஏழு வயது சிறுமியை கற்பழித்தார் போன்ற செய்திகளை அடிக்கடி படிக்க நேரிடுகிறது.

எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!

People are looking for happiness in different ways . Imagine eating delicious to eat vitavitam mouth . Satisfied with any item purchased at a higher price and will enjoy it . However , such efforts need any man , woman with a happy face mental health can be achieved very easily . Vatsyayanar describes itself as a satisfactory level . Or by engaging in frequent sexual man and woman having sex , thinking about the mind , contentment, happiness can be achieved .
மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து  விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை  அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி  ஆணும், பெண்ணும் சந்தோசமான மனநல கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும். அதுவே  திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனார். ஆணும் பெண்ணும் அடிக்கடி கலவியில்  ஈடுபடுவதன் மூலம் அல்லது கலவியைப் பற்றி மனத்தில் எண்ணிக் கொண்டிருப்பதன் மூலம் திருப்தி,  சந்தோசத்தை அடைய முடியும். தன் மனைவி அல்லது கணவனுடன் உறவு கொள்ளும் போது, வேறு கற்பனை  நபரை மனத்தில் நினைத்துக் கொள்வதன் மூலமும் திருப்தி அடைய முடியும். ஆண் பெண்ணிடமும், பெண்  ஆணிடமும் இன்பத்தை எட்டு வழிகளில் பெற முடியும் என்கிறார் வாத்ஸ்யாயனார். எட்டு வழிகளில் முதல்  வழியை இன்று பார்ப்போம்:

கலவி இன்பம் கிடைப்பதற்கான முதல் வழி தழுவுதல். வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தின் மூலம்  கணவன்-மனைவி ஆனவர்கள், ஸ்பரிச சுகத்தை முன்னரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதுபோல்  காதலர்களின் முதல் ஸ்பரிசமும் அதிக இன்பமும் திருப்தியும் தரக்கூடியது. தொடுவதற்கு முன்னதாகவே,  ஸ்பரிசத்தைப் பற்றி மனத்துக்குள் எண்ணிக் கொண்டிருப்பதன் மூலமும், பட்டும் படாமலும் தொட்டு நகர்தல்  மூலமும், கிடைக்கும் தழுவுதல் இன்பம் மிகவும் உயர்வானதாகும். பிறர் அறியாத நேரத்தில் ஆண் அல்லது  பெண் இடித்துவிட்டு நகர்தலும், உடலில் அந்தரங்க இடத்தைத் தொட்டு விட்டுச் செல்வதும் அதிக திருப்தி  தரக்கூடியதாக, நினைத்து நினைத்து சந்தோசப்படக்கூடியதாக இருக்கும்.

யாரும் காண முடியாத இருட்டில், ஏராளமான முகம் தெரியாத மனிதர்களின் கூட்டத்தின் நடுவில் அல்லது  காதலர்கள் இருவரும் ரகசிய தனி இடத்தில் இருக்கும் போது அவசரம் அவசரமாக கட்டிக்கொள்வதும்,  உராய்ந்து கொள்வதும் இந்த முதல் வகை இன்பமாகும். பிடித்து விடுதல் அல்லது கசக்குதல்  போன்றவையும்தழுவல் வகையைச் சார்ந்ததாகும். இந்தத் தொடுதல் மூலம் கிடைக்கும் சந்தோசம், கலவி  அனுபவத்திற்கு முன்னதாகவே கிடைக்கும் எளிதான சந்தோசமாகும்.

கலவி அனுபவம் இல்லாத புத்தம் புதியவர்களுக்கு முழுமையான இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.  ஆனால், நீண்ட நாள் காதலர்கள் அல்லது ஏற்கனவே அன்பம் அளுபவித்த கணவன்-மனைவிக்கு இந்தத்  தழுவுதல் முழுமையான இன்பம் தராது. ஆனால் காம இச்சையைத் தட்டி எழுப்புவதற்கு இவை  போதுமானதாகும். கால் விரலால் கால் விரலைத் தொடுவது, இடுப்பைக் கிள்ளுவது, மார்பைக் கசக்குதல்  போன்றவையும் காம இச்சையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது ஆகும்.     

செக்ஸ் அடிமை (sexual addiction)

Anesthaesia experienced drunk and unable to recover from some people seem to think again and again about the wine has to be sex slaves . Because of this addiction any time thinking about it , such as daily personal velaikalaikkuta could lead to trouble . It is the male , the female is common to both ....
குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதிகரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுப்படுவதைக் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை என்ற நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.

*அடிக்கடி சுய இன்பம் காணுதல்

*பல்வேறு உறவுகள்

*எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்

*போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்

*எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்

*செக்ஸ் துன்புறுத்தல்

*கற்பழித்தல்

*அதிக பார்ட்னர்களை விரும்புதல்

இது போன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல் நலம், பணம், சமுதாயச் சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி, காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் (satyriasis) என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்போமேனியா (nymphomania) என்று சொல்லுவார்கள். இந்த குறைபாட்டால் தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன. எப்படியாயினும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது, செக்ஸில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து எந்த நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்

கன்னித்திரையின் பங்கு என்ன?

Cuvartan a temporary detention. Knowingly or unknowingly, foreign Unknown season, the season before, which meant that it should not go in utaluravuppatai. The thin membrane in the small exit holes through the menopause.
இது ஒரு தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய ஜவ்வில் உள்ள சிறு சிறு துவாரங்கள் வழியாக மாதவிடாய் வெளியேறும்.

இப்போதுள்ள பெரும்பாலான பெண்கள் தேகப்பயிற்சி, நாட்டியம், சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவதால், இது உடலுறவுக்கு முன்பே கிழிந்துவிடுகிறது. ஆகவே ஒரு பெண்ணின் கன்னித்தன்மை(Virginity) கன்னித்தோலால் நிர்ணயிக்கப்படுவது தவறானது. 

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

What is the cause of homosexuality and lesbians
பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. ஆக பல ஜீவராசிகளும் ஓரினச்சேர்க்கை புரிகின்றனவே...ஏன் என்றால் இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.

மரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப் பையினுள் ஊறும் ரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஊறும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்-றும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம். இது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர். 

அண்ணன் ஜட்டியை கழட்ட சொன்னாங்க..

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெம்பிலம்பட்டி அருகில் சில்வேம் நகரில் இருக்கும் ஜே.ஆர்.சி துவக்கப்பள்ளியில் 10-வயதுடைய 5-ஆம் வகுப்பு மாணவி [பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது] தனக்கு நேர்ந்த சம்பவத்தை குறித்து கேட்டபோது சொல்கிறாள்:

"எல்லாரும் தூங்கிருவாங்க நானும் அசந்து தூங்கிடுவேன். என்னை வந்து எழுப்பி கூட்டிக்கிட்டு போவாங்க.. என்னைய பாவாடைய முதல்ல கழட்ட சொல்லுவாங்க, அப்புறமா ஜட்டிய  கழட்ட சொல்ல்லுவாங்க.. அப்புறம் அவங்களே கழட்டிடுவாங்க. கழட்டிட்டு என்னை கீழ படுக்க சொல்லுவாங்க, “ஊம்ப” சொல்லுவாங்க...."

"யார்?" மாணவியிம் கேள்வி கேட்கப்படுகிறது...

"அண்ணன்" கேள்விக்கு பதில் கூறிய சிறுமி மீண்டும் தொடர்கிறாள்.

கால தூக்கு தூக்குன்னு சொன்னாங்க.. நான் காலை தூக்கிட்டேன். அப்புறமா அவங்க மேல படுத்துக்குவாங்க..."

வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு அனேகமாய் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்திருக்கும்.

ஒரு சின்ன விளக்கம்.

ஒரு அண்ணன் இல்லை... பல அண்ணன்களுடன் ஒரே இரவுடன் முடிந்து விடாமல் நான்கு மாதங்களாய் பாலியல் பலாத்தாரம் நிகழ்த்தப்பட்டதை கூட அறிய முடியாத சிறுமி கூறும் அண்ணன்கள் அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள். 15-வயதுடையவர்கள்.

அதிர்ச்சியுடன் சில கணங்கள் உறைந்துபோய் நிதானத்திற்குள் வரும்போது நெஞ்சு அதிர்கிறது. என்னத்தான் நடந்திருக்கக்கூடும் என்ற பதட்டம் நமக்குள் ஏற்படுகிறது அல்லவா?

சற்று விரிவாக பார்ப்போம்.

தீபாவளி அன்று ஜெ தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக தோழர் பிளாக்கி மற்றும் வெளிச்சம் மாணவர்களுடன் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி முடிந்து 11-வது நிமிடத்தில் தோழர் பிளாக்கிக்கு தொலைபேசி வருகிறது.

தன்னை சில்வேம் நகரில் இருக்கும் ஜே.ஆர்.சி துவக்கப்பள்ளி ஆசிரியையாக அறிமுகப்படுத்திக் கொண்ட அப்பெண் தங்கள் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து சில செய்திகளை தோழர் பிளாக்கியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.

விடுதியில் தங்கி படித்த சிறுமி; இரவு நேரத்தில் மற்ற மாணவிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது இச்சிறுமியை மட்டும் அழைத்துச் சென்று பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தியதும், தொடர்ந்து பலமுறை இப்படி நடந்திருப்பதாகவும், இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் தன் ஆசிரியையிடம் முறையிட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

"யார் அப்படி செய்தது" என்று விசாரித்தபோது 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை சுட்டிக்காட்டி இருக்கிறாள் அச்சிறுமி.

உடனடியாக தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட போது விசாரித்த தலைமை ஆசிரியர் குற்றவாளிகளை தண்டிக்காமல் சிறுமியை பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார். மேலும் இச்சம்பவத்தை குறித்து யாரிடமும் பேசக்கூடாதென ஆசிரியருக்கு உத்தரவு போட்டிருக்கிறார்.

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளியில் இருந்து வெளியேற்றம். இது எப்படி நியாயமாகும்?

பள்ளி நிர்வாகத்தின் அயோக்கியத்தனமான செயல்பாட்டிற்கு காரணம் சாதி உணர்வு. பாதிக்கப்பட்ட மாணவி தற்போது வேறொரு பள்ளியில் மீண்டும் படிப்பை தொடருகிறார். ஆனால் பழைய பள்ளி நிருவாகம் தங்கள் பள்ளியில் பாதிக்கப்பட்ட சிறுமி படித்ததற்கான சான்றிதழ்களைக் கூட இன்னமும் கொடுக்காமல் இருக்கின்றது.

இந்த அக்கிரமத்தை கண்டு பொறுக்க முடியாமல் அப்பள்ளி ஆசிரியர் மாணவிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென முடிவெடுத்து பத்திரிகைகள், சமூக அமைப்புகளிடம் தகவல் தெரிவித்தும் யாரும் உதவ முன்வரவில்லை.

மாணவியின் தாய் போலிசில் புகார் செய்யவும் விரும்பவில்லை. இச்சூழலில் மாணவியின் மனஉளைச்சளையும், பாதிப்புக்களையும் கண்டு கொதிப்புடன் குமுறுகிறார் ஆசிரியர்.

இன்று தோழர் பிளாக்கியுடன் நாம் இச்சம்பவம் குறித்து விவாதித்தோம். ஆசிரியரும் எம்முடன் தொலைபேசியின் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் அமைப்புகள், சமூக அமைப்புகளின் அலட்சியம், தலைமை நிருவாகத்தின் அக்கிரமம் சில மாதங்களாக தான் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காமல் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த நிலையில் தோழர் பிளாக்கியின் பேட்டியை தொலைக்காட்சியில் கண்டதும் நம்பிக்கை வருகிறது ஆசிரியருக்கு...

சரியான ஆதாரங்கள் நமக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் சரியானவைதானா என்று உறுதிபடுத்திக் கொண்டதும் தோழர் பிளாக்கியிடம் கேட்டோம்...

இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

விரக்தியாய் சிரிக்கிறார் தோழர் பிளாக்கி...

சில மாதங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டபோது நடத்திய போராட்டத்திற்கு எந்த அமைப்புகளும் ஆதரவு தராத காரணத்தினால் எதுவுமற்ற நிலை ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார் தோழர் பிளாக்கி.

வலுமையான அமைப்புகளின் ஆதரவும் தொடர்ச்சியான போராட்டங்களுமே எந்த சம்பவத்திற்கும் நியாயம் கிடைக்கும் நிலையை உருவாக்கும். ஆனால், பலரின் அலட்சிய மனோபாவம் மேலும் தவறுகளை ஊக்குவிக்கும் காரணிகளாகவே மாறும் சமூக சூழலே நம் தமிழகத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் வருடத்திற்கு 5000-ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

மாணவர்களிடம் ஏற்படும் உளவியல் தாக்குதல்கள் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன் மூலமே மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்கிறார் தோழர் பிளாக்கி.

மாணவிகள் உளவியல் குறித்தும் அவர்கள் பாதுகாப்பு குறித்தும் இன்னும் அதிக கவனத்தை செலுத்தும்படி சமூக அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக வலிமையுடன் போராட தோழமை அமைப்புகள் முன்வரவேண்டும். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர் போராட்டங்கள் எல்லாம் சாதி பிரச்சனைகளின் அடிப்படையிலேயே பார்க்கப்படுவது மகா கேவலம்.

நாம் தற்போது முன்வைத்திருக்கும் மாணவியின் பாலியல் பலாத்தார பிரச்சனைக்குள் சாதிப் பிரச்சனையாக பார்த்த பள்ளி நிருவாகத்தின் போக்கை கடுமையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்க தோழமை அமைப்புகள் உதவ முன்வரவேண்டுமாறு கோருகிறோம். தக்க ஆதாரங்களுடன் நாம் போராட்டத்தை தொடருகிறோம்.

பாலியல் பலாத்தாரத்திற்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் தந்தை இறந்துவிட்டார். தாயின் அலட்சியப்போக்கிற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் உணர்வுகளை ஒடுக்க முற்படுவதென்பது என்ன நியாயம்?

ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சி ஓடுகிறது. மாணவி சொல்கிறாள்:

"எல்லாரும் தூங்கிருவாங்க நானும் அசந்து தூங்கிடுவேன். என்னை வந்து எழுப்பி கூட்டிக்கிட்டு போவாங்க.. என்னைய பாவாடைய முதல்ல கழட்ட சொல்லுவாங்க, அப்புறமா ஜட்டிய கழட்ட சொல்ல்லுவாங்க.. அப்புறம் அவங்களே கழட்டிடுவாங்க.. கழட்டிட்டு என்னை கீழ படுக்க சொல்லுவாங்க, “ஊம்ப” சொல்லுவாங்க...."

இன்னும் தொடர வேண்டுமா? சொல்லுங்கள்!!!

வெட்டி எடுக்கப்பட்ட யோனி...

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலக்கட்டத்தில் எவ்வித அடக்குமுறையும் இல்லாமல் மனிதனாக வாழ்ந்திருக்கிறான். ஆனால், தனக்கென்று குடியிறுப்புக்களையும் கலப்படமற்ற வாரிசுக்களையும் உருவாக்க ஆரம்பித்த கட்டத்தில் பெண்ணீயம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அதற்கு மதம், கலாச்சாரம், புனிதம், கற்பு போன்றவை உருவாக்கியது. மேலும் பெண்ணின் கலவி உச்சமும், பாலீயல் ஆற்றலும் ஆணைவிட பெண்ணுக்கு அதிகம் இருந்தது. ஆணுக்கு கலவியில் ஒரு பெண்ணை திருப்தி செய்ய முடியாத உணர்வு அவனுள் ஒரு பயத்தையும், தாழ்வுமனப்பாண்மையும் உருவாக்கியது. அதனால் பாலீயல் ரீதியாகத்தான் பெண்ணை ஆணியம் ஒடுக்க ஆரம்பித்தது.

இதில் மிகவும் முக்கியமானது பெண் உறுப்பில் அதிக உணர்வுகளை உருவாக்கும் பகுதியைவெட்டிஎறிந்தது. அரசன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும் தங்களுக்கு கலப்பிடமில்லாத சந்ததிகளை உற்பத்தி செய்ய பெண்ணின் உறுப்பை தைத்து வைத்தது. இந்த முறைகள் அய்ரோப்பியா மற்றும் இந்திய அரச குடும்பங்களிலும் இருந்து வந்துள்ளது. நாட்பட பல மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் இஸ்லாம் மதம் இன்னமும் விடாப்பிடியாக வைத்திருக்கிறது.

இஸ்லாமியர்கள் சுன்னத் என்னும் ஆண்குறியின் முன் தோல் நீக்கும் சடங்கு உண்டு. அது ஆண்குறியில் நோய்கள் தாக்காதவண்ணம் காத்துக் கொள்ள உடல் ஆரோக்கியத்திற்காக செய்யப்படுவது. ஆனால் இஸ்லாம் இதே முறை பெண்ணிடம் திணிக்கும் முறை இயற்கைக்கு விரோதமானது.

1:8-இல் இவை சுண்ணா 1-ஆம் அத்தியாயம் 8-ஆம் வசனத்தில் அத்தியாத் அல்-அன்சாரியா சொல்கிறது. இஸ்லாம் ஷாரியாச் சட்டப்படி யோனி வெட்டும் முறையை 3-விதமாக பிரிக்கிறது.

[1] யோனியின் மேட்டுப் பகுதியில் பருப்பு போன்று இருப்பதை நீக்குதல். [இது தான் பெண்ணிற்க்கு காம உணர்வுக்கு தூண்டுதலாக இருப்பது]

[2] யோனியின் இருபுறமும் இதழ் போன்று இருப்பவைகளை நீக்குவது. [இந்த இதழ் போன்று இருப்பவைகளில் உணர்ச்சிகளை அதிகப்படுத்தக் கூடியது இருக்கிறது]

[3]ஒட்டுமொத்த யோனியின் வெளிப்புறத்தை எடுத்துவிட்டு துவாரத்தை தைத்துவிட்டு தீக்குச்சி அளவு மட்டும் உள்ளே போகும் அளவுக்கு பொத்தல் வைப்பது. [காரணம் பெண்களுக்கு மாதவிலக்கு வரும் காலங்களில் ரத்தப்போக்குகள் வெளியேறுவதற்கு]

இவை பெண் குழந்தைகளுக்கு 4-வயதில் இருந்து 12- வயதிற்குள் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும் முடிந்தவரையில் சிறிய வயதிலேயே செய்யப்பட்டுவிடுகிறது. இப்படி செய்யப்படுவதால் பெண்களின் காம உணர்ச்சி அடக்கப்படுகிறது.

ஒரு பெண்ணை அவளது உடல் உறுப்புகளுக்குள் குறுக்கி விட்டு உடலுறுப்புக்களை ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகலாகக் கூட பார்க்காமல் உடலைச் சிதைத்து பகுதி பகுதியாக பார்க்கிறது ஆணாதிக்கப் பார்வை.

பாக்கிஸ்தான், மலேசியா, ஆப்பிரிக்கா, அரபுநாடுகளில் 3-வது வகையை கடைப்பிடிக்கின்றனர். 15-கோடி பெண்கள் மட்டும் ஆப்பிரிக்காவில் இப்படி இருப்பதாக சமுக அமைப்பு கணக்கெடுப்பில் தெரிவிக்கிறது.

யோனி´ தைக்கப்பட்ட பெண்கள் திருமணம் முடிந்த அன்று முதல் இரவில் கணவனால் யோனியில் தைக்கப்பட்ட நூல்களை அறுக்கப்பட்டு பெண் கற்பாக இன்னும் இருக்கிறாள் என்பதை நிறுபிக்கப்படுகிறாள். இன்று பெண்பாலீயல் ஒடுக்கு முறைகள் பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. பல சமூக அமைப்புகளும் இதற்காக போராடி வருகின்றன. அய்ரோப்பா அமெரிக்காவில் 1930-இல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்!

For some women , there avastaippatuvatai arkasam seen many times a day . For some women it arkasattai seen struggling hard to achieve .
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ளது. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள ஒரு பட்டனைத் அழுத்தினால்னால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய முடியும்.

செயற்கை மார்பகம் போல:
இந்த இயந்திரம்  செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.

மிகவும் சிறியது:
இந்த ஆர்கஸம் இயந்திமானது சிகரெட் பாக்கெட்டை விட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.

பட்டனைத் தட்டினால் உச்சநிலை
இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.

பட்டனைத் தட்ட ரிமோட்:
இந்த இயந்திரத்தை இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக்னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும்.

நரம்புகளைத் தூண்டி:
அதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டி விட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.

முதுகெலும்புக்குப் பக்கத்தில்:
இந்த இம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.

பின்னழகில் சிக்னல் ஜெனரேட்டர்:
மேலும் சிக்னல் ஜெனரேட்டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியில் உட்புறமாக பொருத்துகிறார்கள்.

எத்தனை முறை வேண்டுமானாலும்:
நமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலையை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம்.

15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை:
தற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் கூறுகிறது.

இன்னும் விற்பனைக்கு வரவில்லை:
இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரிசோதனை அளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-...?


அனுபவம் புதுமை, அவளிடம் கண்டேன் இது சினிமாப் பாட்டு. சில ஆண்களுக்கு சுத்தமாக செக்ஸ் அனுபவமே இருக்காது. சங்கோஜப் பேர்வழிகளாக இருப்பார்கள். இந்தக் காலத்தில் கூடவா என்று ஆச்சரியப்படாதீர்கள், நிச்சயம் சில ஆண்கள் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்.. இப்படிப்பட்ட ஆண்களை எப்படி சமாளிப்பது என்பது அவர்களின் பெண் துணைகளுக்கு மிகவும் சவாலான வேலையாக மாறிப் போகிறது என்பது பலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம்... பரவாயில்லை இப்போது தெரிந்து கொள்ளுங்களேன்...

சின்னச் சின்ன ஐடியாக்களைக் கையாண்டால் அனுபவம் இல்லாத எப்படிபட்டவர்களையும் கூட  எக்ஸப்ர்ட்டாக மாற்ற முடியும்,

முதல் முறை செக்ஸ் உறவுக்குள் நுழையும் ஆண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும். ஏம்ப்பா நான் சரியாத்தானே பேசுறேன் என்று வடிவேலு பஞ்சாயத்தில் சங்கிலி முருகன் அடிக்கடி கேட்டுக் கொள்வதைப் போல, ஏம்மா நான் சரியாத்தானே பண்றேன், வலிக்குதா, இப்படித்தானே, இதுதானே என்று அடிக்கடி கேட்பார்கள் இப்படிப்பட்ட ஆண்கள்.இது பெண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கத்தான் செய்யும் என்பது நிதர்சன உண்மையாகும். எனவே இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க சின்னச் சின்ன வேலைகளை பெண்கள் முன்கூட்டியே செய்ய வேண்டியது அவசியமாகிறது.

 படம் காட்டி புரிய வைக்கலாம்


இப்போதுதான் ஏகப்பட்ட போர்ன் படங்கள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கிறதே. அதில் ஆரோக்கியமானவற்றை உங்கள் துணைக்குப் போட்டுக் காட்டலாம். கூடவே இருந்து அவரை ஈசியாக்கி உணர்வுகளைத் தூண்டி விடலாம். முன்விளையாட்டு என்றால் என்ன, ஆர்கஸம் என்றால் என்ன, கிளிட்டோரிஸ் என்றால் என்ன என்று அவருக்கு அழகாக விளக்கிக் கூறலாம். அவரிடம் சிடிக்களைப் போட்டுக் காட்டி இதுதான் செக்ஸ் உறவு என்பதை தெளிவுபடுத்தலாம்.ஆணுறை அணிவது எப்படி, உங்களுக்கு எங்கு தொட்டால் சிலிர்க்கும் என்பது போன்றவற்றை அவருக்குச் சொல்லித் தரலாம்.

உல்லாச உலகிற்கு கை பிடித்து கூட்டிப் போங்க

சில ஆண்களுக்கு எப்படி உறவு வைத்துக் கொள்வது என்று கூட தெரியாமல் இருக்கலாம். ஆணுறுப்பை எப்படி பெண்ணுறுப்பில் பொருத்துவது என்பதில் சந்தேகம் எழலாம். அதுபோன்ற சமயங்களில் நீங்களே பொறுப்பாக நடந்து கொண்டு எப்படி உறுப்புகளைப் பொருத்த வேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம். பெண்ணுறுப்புக்கும், சிறுநீர் கழிக்கும் இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் சொல்லித் தருவது நல்லது. இதில் நீங்கள் ஒரு டீச்சர் போல மாறி விட வேண்டும்.

டிப்ஸ் கொடுத்தபடி ஈடுபடுங்கள்

அடிப்படை சந்தேகங்களை நீக்குவதுதான் முதலில் முக்கியமானது. அதைச் சரி செய்து விட்டால் பிறகு உங்களவர் அவரே தெளிந்து விடுவார். பிறகு எல்லாமே ஸ்மூத்தாக நடக்க ஆரம்பிக்கும்.உள்ளே போயாச்சு.. அடுத்து என்ன என்று உங்களவர் கேட்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் அவரது காதுகளில் கிசுகிசுப்பான குரலில் எப்படி இயங்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருங்கள். பிறகு அவருக்கே எல்லாம் புரிந்து வேகமாக இயங்க ஆரம்பிப்பார்.

தேவை குறித்து பேசுங்கள்


உங்களது உடலில் எந்தெந்த பாகங்களைத் தொட்டால், எப்படித் தொட்டால், எந்த நேரத்தில் தொட்டால் எப்படிப்பட்ட உணர்வுகள், சிலிர்ப்புகள் ஏற்படும் என்பதை உங்களவருக்கு ஓய்வான நேரத்தில் உட்கார வைத்து சுட்டிக் காட்டுங்கள். மேலும் எந்த மாதிரியான முன்விளையாட்டு உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதையும் சொல்லுங்கள். உங்களுக்குப் பிடித்த பொசிஷன் குறித்து அவரிடம் சொல்லுங்கள். இதெல்லாம் இரவு விளையாட்டின்போது கை கொடுக்கும்.

சீக்கிரமே கிளைமாக்ஸா...ரிலாக்ஸ் ப்ளீஸ்

சில ஆண்களுக்கு ஆரம்ப கட்ட உறவுகளின்போது படபடப்பும், பதட்டமும் அதிகமாக இருக்கும். இதனால் சீக்கிரமே விந்தணுவை ரிலீஸ் செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் டென்ஷன் ஆகாதீர்கள். அவரிடம் பொறுமையாக பேசி, உங்களது தேவையை மென்மையாக சொல்லி அவருக்கு மறைமுகமாக உணர்த்துங்கள். தேவைப்பட்டால் வெளிப்படையாகவே கூட பேசலாம். ஆனால் அவரது மனம் புண்படும்படியாக மட்டும் தயவு செய்து பேசி விடாதீர்கள்.

இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய டிப்ஸ்கள் உள்ளன. இதையெல்லாம் செய்து அனுபவம் குறைவான உங்களது துணையை செக்ஸில் பெரிய ‘நிபுணராக’ மாற்றுவது உங்கள் வேலையே..

சிதைக்கப்படும் பெண்ணுறுப்பு – ஆணாதிக்கத்தின் உச்சம் இல்லை இல்லை அதுதான் ஆரம்பம்

அதோ அந்தக்குழந்தை சிரித்துக்கொண்டிருக்கிறது பாருங்கள்!. அதோ அக்குழந்தையைத்தான் அங்கு அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார்கள். உறவினர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். ஏதாவது விசேசமா? ஆம் விசேசம் தான் அக்குழந்தை இன்று முதல் பெண்ணாகப்போகிறாள். அக்குழந்தையின் தாய் அந்த அறைக்குள் அக்குழந்தையை அழைத்துக்கொண்டு செல்கிறாள். அக்குழந்தைக்கு விபரீதம் நேரப்போவது புரிந்து கத்துகிறது, வீறிட்டு அலறுகிறது.
இதோ இன்னமும் இருவர் வந்து விட்டார்கள். அக்குழந்தையின் ஆடைகளை கழட்டி அதை பென்ணுறுப்பை கையிலிருந்த பழைய பிளேடால் அறுத்து எடுக்கிறார்கள். அப்புறம் ஊசியில் நூல் கோர்க்கப்பட்டு அக்குழந்தையின் உறுப்பு தைக்கப்படுகிறது. பல மடங்கு ரத்தம் வெளியேறிவிட்டது. அக்குழந்தையால் அழ முடியவில்லை. இப்போது கால்கள் கட்டப்படுகின்றன. சில நாட்கள் இப்படித்தான் வைத்திருக்க வேண்டும். வெளியே மகிழ்ச்சி உறவினர்களிடையே பரவுகிறது “ஆயிஷா பெண்ணாகிவிட்டாள்”. குடி கும்மாளம் கரை புரண்டோடுகிறது. கேளிக்கைச்சத்தங்களில் பென்ணின் விம்மல் சத்தம் மெல்ல மெல்ல அடங்கிப்போகிறது.

அநேகமாக ஓராண்டுக்கு மேல் இருக்கும் ஒரு புத்தகத்தைப்படித்து, அது காலச்சுவடா அல்லது உயிமெய் இதழா என்று மறந்து விட்டது. அவ்விதழை பத்திரமாய் வைத்திருந்தேன் இருந்தும் தொலைந்துவிட்டது. அவ்விதழைத்தேடி பல இடங்களில் அலைந்துக்கொண்டிருக்கிறேன். என் மனதில் கொஞ்ச நஞ்சமல்ல ஏகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திச்சென்றது. அக்கட்டுரைக்கதையை படிக்கும் பலருக்கும் கண்களில் கன்ணீரை முட்ட வைத்த  அந்த மாடலின் பெயர் கூட மறந்து விட்டது.
ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் ஒரு செயல் நடைபெறுவதை அப்போதுதான் முதல் முதலாகப் படித்தேன். அவர் ஒரு புகழ்பெற்ற  விளம்பர மாடல், அவருக்கு மிகச்சிறிய வயதில் அவருடைய பாலுறுப்பினை சிதைத்து அதில் தையலைப்போடும் நிகழ்ச்சி நடந்து விட்டது. அன்று முதல் சிறுநீர் கழிப்பதென்பது அவருக்கு நரகம்.
எல்லோரும் ஒரு கணம் தற்போது சிறு நீர் கழிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். ச்சீசீ ! என்று யாராவது முகத்தை சுழிப்பீர்களாயின் , அதைப்பற்றி பிறகு பேசலாம்.  பலமணி நேரமாய் அடக்கி வைத்திருக்கிறீர்கள் உங்கள் சிறு நீரை, இப்போது சிறு நீரைக்கழித்து விட்டு வரும் போது உங்கள் முகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கும்?
ஆனால் அதற்கு பதில் சிறு நீர் கழிக்கும் போது  குத்தி குத்தி வலிக்கிறதெனில், சிறு நீர் பாய்வதற்கு சிறு துளை மட்டுமே இருக்கிறதெனில், சிறு நீர் பாய்ந்து வரும் கணங்களில் எரிச்சலோடு அய்யோ அம்மா என்று கதற வேண்டியத்தேவை இருக்கிறதெனில் யாராவது சிறு நீர் கழிப்பதை நினைத்துப்பார்ப்போமா என்ன? நாம் நினைத்துப்பார்க்கவே தயங்கும் அந்த சம்பவம் அந்த கதறல் ஆப்பிரிக்க பெண்களுக்கு சொந்தமானவை என்பதை நாம் அறிவோமா? இதோ இன்று நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பாலுறுப்பினை சிதைத்து கட்டி விட்டார்கள். நாளை  என்று போய்க்கொண்டே இருக்கிறது.
சிறு நீர் கழிப்பதே நரக வேதனையாக, தாங்க முடியாத வலியோடு, அதுவும் சொட்டு சொட்டாகத்தான் இருக்க வேண்டுமென்றால் அதை நினைத்துப்பார்க்க முடிகிறதா நம்மால்? ஆனால்  அப்படித்தான்  ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் பல கோடிக்கணக்கான ஆப்பிரிக்க பெண்கள். ஆங்கிலத்தில்  Female Genitial Multilation என்றழைக்கப்படும் பெண்களின் பாலுறுப்பினை சிதைக்கும் நிகழ்ச்சி ஆப்பிரிக்க நாடுகளில் புனித சடங்காக பெண்களின் மீது ஏவப்படுகிறது.
பெண்ணின் பாலுறுறுப்பை வெட்டியெடுப்பது மூன்று வகைகளில் நடத்தப்படுகிறது.

1. பாலுணர்வினைத்தூண்டும் பெண்ணுறுப்பின் ஒரு பகுதியை வெட்டியெடுப்பது
2. பென்ணுறுப்பின் பெற்புறத்தை வெட்டி எடுப்பது
3.ஒட்டு மொத்த பெண்ணுறுப்பினையே வெட்டி யெடுத்து விட்டு சிறு துளையை மட்டும் விட்டு விட்டு நூல் மூலம் தையல் போடுவது.
ஏன் பாலுறுப்பு சிதைக்கப்படுகிறது?
“பெண்கள் சைத்தானின் வடிவங்கள், அவர்களைப்பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும் . அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள், ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் /  குறைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாயிருப்பார்கள்.”
ஒரு பெண் தான்  ஒழுக்கத்தோடு வாழ்வதற்கு தன் உறுப்புக்களை இழந்து ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆணாதிக்கம் பெண்ணுறுப்பின் மீதான சிதைப்பை சரி என்கிறது. தான் பிறந்து வந்து அந்த பாதை  மூடப்பட்டிருக்கும் வலியை ஒரு மனிதனால் உணர முடியாதா என்ன?
பாலுறுப்பு சிதைப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த என்னுடைய நண்பர் ஒருவர் “தயவு செய்து முடியவில்லை, நிறுத்துங்க” என்றார். அவர் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.இனி ஒவ்வொரு முறை சிறு நீர் கழிக்கும் போதும் இந்த நினைவுதான் வருமென்று சிலர் கவலைப்படலாம். நினைவுகளை
சுமப்பதற்கே கவலைப்படும் நாம் அந்த நினைவுகளை நடத்திக்கொண்டிருக்கும் அப்பெண்களின் உணர்வை புரிந்து கொண்டால் கண்டிப்பாய் இது கடினமாய் இராது.

ஆயிஷாவுக்கு இப்போது பருவ வயதாகி விட்டது. தினமும் சிறு நீர்கழிக்கும் துக்க காரியத்தை செய்து முடிக்கும்
வேதனையோடு காலத்தை கழித்துவிட்டாள். அவளின் தாய் அடிக்கடி சொல்லுவாள் “கல்யாணம் ஆனால் சரியாகிடும்”. அவளின் திருமணத்தின் பின்னர் பெண்ணுறுப்பின் மீதான் தையல் பிரிக்கப்பட்டது, மாப்பிள்ளைக்கென்றே புதிய சரக்கு அன்று படைக்கப்பட்டது. இனி அவளால் முன்னைப்போல அல்ல சற்று வலி குறைவாக சிறு நீர்கழிக்கலாம், ஆனால் வலி, வலிதானே! ஊனம் ஊனம்தானே. பிறந்த அவளின் செல்ல மகளின் பெண்ணுறுப்பை ஆவலாய் பார்க்கிறாள். தன் பெண்ணுறுப்பினை அவளுக்கு பார்த்ததாய்  நினைவே இல்லை, “நம்முடைய உறுப்பும் இப்படித்தான் இருந்திருக்குமோ?”

வலைத்தளங்களில் “போர்னோ”ஈஸ்வரனை அன்றாடும் தரிசிக்கும் இளவட்டங்கள், இதோ இந்த பெண்ணுறுப்பினை பார்க்கத்துணிவார்களா? இந்த வீடியோக்களை 18+ என்றோ வயது வந்தவர்களுக்கென்றோ மிகவும் உங்கள் மனதை பாதிக்குமென்றோ  குறிக்கப்பட போவதில்லை. காரணம் பாதிக்கட்டும் உங்கள் மனம் /  நம் மனம்.
என்ன சிறு நீர் கழிக்கப்போகிறீர்களா? அதற்கு முன் இந்த வீடியோக்களையும் பார்த்து விடுங்கள்.
இங்கே தொடுப்பிற்காக தோழர் தமிழச்சியின் கட்டுரை உள்ளது. ஈராண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கட்டுரை அது.  நான் தேடி களைத்த நிலையில் பல சிரமங்களுக்கு  மத்தியில் கேட்டவுடன் அக்கட்டுரைத்தொடுப்பை தந்த அவருக்கு நன்றி!!!

காம சூத்திரம்

காம சூத்திரம் (Kama Sutra, வடமொழி: कामसूत्र), என்பது காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில், முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும், பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது[1]. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. உண்மையில் அது நூலின் ஒரு பகுதியேயாகும். இரண்டாம் அத்தியாயம் மட்டுமே முழுவது பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறுகிறது. காதல், பாலியல் கல்வி முதலிய பிற கருத்துகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
காமசூத்திரம் என்ற நூல் காம சாஸ்திரத்தை சார்த்து எழுதப்பட்ட நூல் ஆகும்[2]. இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் சிவன் பார்வதியுடன் காமத்தை குறித்து பேசிக்கொண்டிருந்ததை, ஏதேச்சையாக கேட்க முற்பட்டார் நந்திதேவர். பிறகு மனித நலனுக்காக தான் கேட்டதை நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாங்களில் எழுதினார். இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன் சுலோகம் வருமாறு[3]
மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச
வரலாற்று ஆசிரியர்கள், காம சூத்திரம் தற்போதைய வடிவில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

சொற்பிறப்பியல்

காம என்ற சொல்லுக்கு வடமொழியில் ஆசை, விருப்பம் மற்றும் இன்பம் என்று பொருள்[5] காமம் என்பதின் விளக்கம் காம சுத்திரத்தில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது[6].
ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்
காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும்
சூத்திரம் என்பது வடமொழியில் நூலைக்குறிக்கும். எனவே காமத்தை குறித்த நூலுக்கு காமசூத்திரம் என்ற பெயர் வந்தது.

உள்ளடக்கம்

காமசூத்திரத்தில் 36 அத்தியாயங்கள் உள்ளன இவை 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவ்வேழு பகுதிகள் பின்வருமாறு
  1. சாதாரணம்(முன்னுரை): இதில் தர்மம்,அர்த்தம்,காமம் குறித்த பொதுவான கருத்துக்கள், மற்றும் பாலியல் குறித்த சில கருத்துகளும் உள்ளன
  2. சாம்பிரயோகிகம்(கலவி): இப்பகுதியில் வெவேறுவிதமான பாலியல் நிலைகள், பாலியல் செயல்கள் முதலியவற்றை விவரிக்கிறது. முழுக்க முழுக்க பாலியல் தொடர்பான கருத்துகளை விவரிப்பது இப்பகுதி மட்டுமே.
  3. கன்யாசம்பிரயுக்தகம்(மனைவியை தேர்ந்தெடுத்தல்): வெவேறு விதமான திருமணங்கள், பெண்ணிடம் காதலை தெரிவுக்கும் முறைகள், அவளை மணக்கும் முறைகள், திருமணத்திற்கு பிறகான பாலியல் உறவு ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன
  4. பார்யாதிகாரம்(மனைவி அதிகாரம்): இப்பகுதி, மனைவியிந் நடத்தை விதிமுறைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பின் மூத்த மனைவி மற்றும் பிற மனைவியரின் செயல்பாடுகள் ஆகியவை உள்ளன
  5. பாராதாரிகம்(பிறமனைவியர் குறித்து):பிற மனைவியரின் நடத்தை விதிமுறைகள் குறித்த விபரங்கள் உள்ளன.
  6. வைசிகம்(வேசிகளை குறித்து): காமக்கிழத்தியரின் செயல்பாடுகள், மனைவியாக காமக்கிழத்தியரின் செயல், முன்னால் காதலுருடன் இணையும் வழிகள், முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
  7. ஔபமிஷாதிகம்(மருத்துவ அதிகாரம்): இதில் உடற்கவர்ச்சியினை கூட்டுவதற்கான மருத்துவ முறைகள், ஆண்மையை மீண்டும் பெரும் வழிகள் போன்றவை உள்ளன

சாதாரணம்

இது காம சூத்திரத்தின் முதல் பகுதியாகும். காம சூத்திரத்தில் முதல் வாக்கியம்
தர்மார்த்த காமேப்யோ நம
அறம் பொருள் இன்பமே போற்றி
இந்த அத்தியாயத்தின் பகுதிகள்:
  1. சாஸ்திர சங்கிரஹ - முன்னுரை
  2. திரிவர்கபிரதிபத்தி - மூன்று புருஷார்த்தங்களை அடைதல்
  3. வித்தியாமுத்தேஷ - கற்க வேண்டிய கல்விகள்
  4. நாகரகவிருத்தம் - குடிமகன் நுகர வேண்டிய இன்பங்கள்
  5. நாயக சஹாய தூதி கர்ம விமர்ச - கூடலுக்குரிய மற்றும் விலக்க வேண்டிய பெண்கள், நண்பர்கள் மற்றும் தூதர்கள்
முதலில் பகுதியில் நான்கு புருஷார்ந்தங்களும் முதன் முதலில் எவ்வாறு மனித குலத்துக்கும் உபதேசிகப்பட்டன என கூறப்பட்டுள்ளது. தர்மம் சுயம்பு மனுவாலும், அர்த்தம், பிருகஸ்பதியாலும் காமம் நந்திதேவராலும் உபதேசிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில நூல்களை கிடைக்காததாலும், சில மிகப்பெரியதாக இருப்பதால் கற்க கடினமாக உள்ளதாலும், முன்பு கூறப்பட்டவர்களால் விரித்தும் சுருக்கியும் எழுதப்பட்ட காம சாஸ்திரங்களில் சாரமாக மிகச்சிறு பகுதியையே தாம் விபரிப்பதாக வாத்ஸாயனார் குறிப்பிடுகிறார். பின்னர், அத்தியாயங்களின் சுருக்கம் விபரிக்கப்படுகிறது.இரண்டாம் பகுதியில் புருஷார்த்தங்களை விளக்கி அவற்றை கற்றுக்கொள்ளும் முறை விளக்கப்படுகிறது. பொதுவாக தர்மம் அர்தத்தை விடவும், அர்த்தம் காமத்தை விட சிறந்தவை என்றும், எனினும் விதிவிலக்காக அரசனுக்கு அர்த்தமும் வரைவின் மகளிர்க்கு காமமும் முக்கியம் என கூறப்பட்டுள்ளது. பின்வரும் சுலோகம் இதை விபரிக்கிறது.
அர்த்தஸ்ச ச ராஜ்ஞ தன்மூலத்வால் லோகாயாத்ராயா வேசியாஸ் சேதி திரிவர்கப்ரதிபத்தி
பிறகு, கேள்வி-பதில் முறையில் காமத்துடன் தொடர்புடைய பல்வேறு ஐயங்கள் விளக்கப்படுகின்றன.
மூன்றாம் பகுதில் ஆயக்கலைகள் 62ஐயும் பட்டியலிட்டு காம சூத்திரத்துடன் இவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் எனக்ககூறுகிறார். ஆயக்கலைகள் 62ஐயும் கற்றுக்கொண்டால் விரும்பிய துணையை எளிதாக அடையலாம் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கடுத்த நான்காம் பகுதியில் ஒரு குடிமகன் எவ்வாறெல்லாம் இன்பங்களை நுகர வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. கடைசி பகுதியில் எவ்வகை மகளிருடன் கலவி கொள்ளலாம எவ்வகையினருடன் கொள்ளக்கூடாது ஆகியவையும் எவரெவரை நண்பர்களகாவும் தூதர்களாகவும் கொள்ள்முடியும் என்பது கூறப்பட்டுள்ளன.

சாம்பிரயோகிகம்

இந்த அத்தியாயம் கலவி(உடற்புணர்ச்சி) ஒழுக்கத்தை குறித்து விளம்புகிறது. இந்த அத்தியாயம் பத்து பகுதிகளைக் கொண்டுள்ளது அவையாவன்
  1. பிரமாண கால பவேப்யோ ரத அவஸ்தாபனம் - கலவி வகைகள்
  2. ஆலின்கனவிசார - ஆலிங்கனம் செய்தல்
  3. சும்பன விகல்பாஸ் - முத்தமிடுதல்
  4. நகங்களை பயன்படுத்துதல்
  5. தசன சேதவிஹயோ - கடித்தல் மற்றும் பிறதேசத்தாருடன் உறவு கொள்ளுதல்
  6. சம்வேஷன பிரகாராஷ் சித்ரரதானி - பல்வேறு பாலுறவு நிலைகள்
  7. பிரஹணன பிரயோகாஸ் தத்யுக்தாஷ்ச சித்கிருதகிருமா - அடித்தல் மற்றும் ஒலிஎழுப்புதல்
  8. புருஷோ பாசிருப்தானி புருஷாதியம் - ஆண் போல் செயல்படும் பெண்கள்
  9. ஔபரிஷ்டகம் நவமோ - வாய்வழிப்பாலுறவு
  10. ரத ஆரம்ப அவசானிகம் விசேஷ பிரணயகலஷ் ச - பாலுறவு நிலைகளை துவங்குதல் மற்றும் நிறைவுசெய்தல்

கன்யாசம்பிரயுக்தகம்

அத்தியாயத்தின் பகுதிகள்,
  1. வரண சம்விதானம் சம்பந்தநிச்சய ச - திருமணம் நிச்சயித்தல்
  2. கன்யா விஸ்ரம்பானம் - பெண்ணிடம் நம்பிக்கை வளர்த்தல்
  3. பாலாயாம் உபகிரமா இங்கித கார சூசனம் ச
  4. ஏகபுருஷாபியோக - ஆண்கள் மட்டும் செய்யக்கூடியது
  5. திருமண வகைகள்

பார்யாதிகாரம்

பாராதிகாரம்

வைசிகம்

காமத்தின் முக்கியத்துவம்

இந்து மதத்தில், காமம் வாழ்வில் அடைய நான்கு கருத்துகளுள் காமமும் இணைக்கப்பட்டுள்ளது(நான்கு புருஷார்த்தங்க்கள்:தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்). புருஷார்த்தங்கள் வாழக்கையில் ஒருவர் அடைய வேண்டிய நான்கு குறிக்கோள்கள் ஆகும்.
மக்கள் காமத்தை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பது காம சூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது[7]
ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச

ஒரு மனிதன் இப்புருஷார்த்தங்களை வெவ்வேறுவிதமாக தங்களுடைய வெவ்வேறு காலக்கட்டத்தில் பாவிக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள்
இளைமைப்பருவத்தில் காமம்
முதுமைப்பருவத்தில் தர்மம் மற்றும் மோட்சம்
மேலும் தர்மம் அனைத்தையும் விட சிறந்தது என காம சூத்திரம் விளம்புகிறது

பாலியல் கல்வி

காமசூத்திரத்தின் முதல் அத்தியாயத்திலேயே, காமத்தை அதற்குகந்த காம சாஸ்திரத்தைக்கொண்டே கற்கவேண்டும் என வாத்ஸ்யாயனார் வலியுறுத்துகிறார். இதை கீழ்க்கண்ட சுலோகத்தின் மூலமாக அவர் கூறுகிறார்.
ஸா சோபாயபிரதிபத்தி காமசூத்திராத் இதி வாத்ஸ்யாயன
மேலும் காம சாஸ்திரத்தை மற்ற எல்லாவற்றையும் போலவே அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியுமென்றாலும் அதை முறையாக கற்பது அவசியம் என வாத்ஸாயனார் குறிப்பிடுகிறார்.
வித்தியாமுத்தேஷம் என்ற பகுதியில்,வாத்சாயனார் காம சாஸ்திரத்தை கற்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துக்கூறுகிறார்
காமத்தை குறித்த கல்வியனை மற்ற கல்விகளைப்போல அனைவரும் கற்க வேண்டும் எனக்கூறும் வாத்சாயனர், காம சாஸ்திரம் பெண்களும் கற்க வேண்டுமென வலியுறுத்துகிறார். திருமணமான பின்பும் பெண்கள் தங்கள் கணவனின் அனுமதியுடன் காமக்கல்வி கற்கலாம் எனக்கூறியுள்ளார்.
தர்மார்தாங்கவித்யாகாலான் அனுபரோத்யான் காமசூத்ரம் ததாங்கவித்யாஸ் ச புருஷோ தீயீத
ப்ரக்-யௌவனாத் ஸ்த்ரீ ப்ரத்த ச பத்யுர் அபிப்ராயாத்
மேற்க்குறிப்பிடப்பட்டுள்ள சுலோகங்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன

ஓரினச்சேர்க்கை

இந்தியாவில் பண்டைக்காலத்திலேயே ஓரினச்சேர்க்கை இருந்தற்கான ஆதாரம் காம சூத்திரத்தில் காணப்படுகிறது. வாய்வழிப் பாலுறவு நிலைகளை விளக்கும் காம சூத்திரத்தின் இரண்டாம் அதிகாரம் ஒன்பதாவது அத்தியாயத்தில் இவ்வாறான செயல்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன. அதில் இவ்வாறான வாய்வழிப்பாலுறவை ஆண் பணியாட்களுடன் அவர்கள் முதலாளிகளும், மிகுந்த அன்யோன்யம் உடைய மனிதர்கள் தங்களுக்குள்ளும், பெண்கள் பிற பெண்களுடன் செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

மொழி பெயர்ப்புகள்

காம சூத்திரத்தின் முதல் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பு ரிச்சர்ட் ஃப்ரான்ஸிஸ் என்பவரால் 1883இல் இயற்றப்பட்டது.
அண்மையில் நிகழ்ந்த மொழி பெயர்ப்புகளில் ஒன்று, இந்திர சின்ஹாவால் 1980இல் வெளியிடப்பட்டது. 1990களில் இந்நூலின் பாலியய் சம்மந்தமாக பகுதிகள் மட்டும் பெருமளவு புழக்கத்தில் இருந்ததால், இன்றும் கூட பலர் அது மட்டுமே காம சூத்திரம் என நம்புகின்றனர்.[8]
ஆலாய் டேனியேலோ என்பவர் முழுமையான காம சூத்திரம் என்று மூல உரையுடன் இணைந்த மொழிபெய்ர்ப்பை 1994இல் வெளியிட்டார்.
2002இல் இப்புத்தகம் வெண்டி டோனிகர் என்ற பேராசிரியராலும் சுதி காகர் என்ற மனோவியல் நிபுணராலும் மனோரீதியான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்க்கப்பட்டது.

பெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா – இதோ இந்த கிரீமை தடவுங்கள்!

பெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா? இப்படி விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன. இது பெண்களின் அந்தரங்க உறுப்புகளை / பகுதிகளை பாதுகாக்கிறது, வெண்ணிற திரவம், மாத விடாய் ஈரம், முதலியவற்றிலிருந்து சுத்தமாக வைத்துக் கொள்கிறது என்றெல்லாம் விவரிக்கின்றது (This unique product has transformed private care for women. It takes care of feminine wetness, itching, burning sensations and white discharge. This simple solution is effective from the very first use and is already trusted by lots of women all across the country.) “கிளீன் அண்ட் டிரை” என்ற அந்த கிரீமின் விளம்பரம் எற்கெனவே சில டிவி-செனல்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒரு பெண்மணி எப்படி பெண்ணுருப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விவரிக்கிறார். உருவகமாக, திரையில் உள்ள பெண் சித்திரம் அந்த கிரீமை தனது பெண்ணுறுப்பைச் சுற்றி தடவிக் கொள்கிறாள். இன்னொரு விளம்பரத்தில், ஒரு பெண் தனது கணவனுக்கு டீ கொடுத்துக் கொண்டே அழைக்கிறாள். ஆனால், அவன் அசட்டையாக இருப்பதைக் கண்டு அவள் அந்த கிரீமை தடவிக் கொண்டு சுத்தமானவுடன், மோகம் பிறப்பதாகக் காட்டுகின்றனர். இந்நிலையில் அது மத்திய அரசுக்கு தெரியவந்து, அம்பிகா சோனி அம்மையார் தடைவிதிக்க ஏற்பாடு செய்துள்ளாராம். விளம்பர தரநிர்ணய சங்கத்திற்கு வந்துள்ள புகாரை அனுப்பியுள்ளாராம். “மைதாஸ் கேர்” என்ற கம்பெனிக்கும் அனுப்பப் பட்டுள்ளது. எதிர்பார்த்தபடி, பெண்கள் தாமதமாகத்தான் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். இனிமேல், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடும். அந்த விளம்பரத்தைவிட, அரசு அதிகமாக விளம்பரம் செய்துவிடும்.
இந்திய பெண்ணுரிமைக்காகப் பாராடும் அரைக்கை ஜாக்கேட்டுகள், பாப் வெட்டிக் கொண்ட நாரிகள், முதுகை-மார்பை காட்டும் ஸ்திரீக்கள், கற்பு தேவையில்லை என்ற நடிகைகள், பப்பில் இளம் பெண்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று குரக் கொடுத்த அம்மையார்கள்………………………………..இவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை போலும். பாவம் இந்திய மனைவிகள் தங்கள் கணவன்மார்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமானால், இப்படி இந்த கிரிமைத் தடவி சுத்தம் செய்து கொண்டு தான் போய் படுக்க வேண்டும் போல இருக்கிறது. அப்பொழுது தான் அவர்களுக்கு வரும் போல இருக்கிறது. இதெல்லா இந்த பாரத நாட்டிற்கு அவசியம் தேவைதான்!
ஏமாற்று விளம்பரங்களில் தேவையில்லாத சரக்குகளை விற்கும் அந்நிய கம்பெனிகள்: ஆனால், நாம் இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால், மேனாட்டு சரக்குகளை இந்தியாவில் பொய் சொல்லி விற்பதற்கு என்னெவெல்லாம் கேவலமான யுக்திகளை கையாளுகிறது என்பது தான். “பேர் அண்ட் லௌலி” கிரிமால் எந்த உபயோகமும் இல்லை என்று அக்கம்பெனியே ஒப்புக் கொண்டு விட்டது. இருப்பினும் பெண்கள் அதனை வாங்காமல் நிறுத்தவில்லை. போதாகுறைக்கு, ஆண்களை மயக்க விளம்பரம் செய்து அதே கிரீமை விற்று வருகிறது. இதெல்லாம் கலாச்சார சீரழிவிற்கு அடிகோலும் வேலைகளேயன்றி உண்மையில் நாகரிகமான செயலோ, பொருளே, தேவையோ இல்லை.
அனைத்துலக கை கழுவும் நாள் முதல் காதலர் தினம் வரை: இந்நிலையில் தான் மற்ற விவகாரங்கள் வருகின்றன. அனைத்துலக கை கழுவும் நாள் என்று கொண்டாடுகிறார்கள்[4]. ஏதோ இந்தியர்களுக்கு கைகழுவவே தெரியாதது போலவும், இவர்கள் வந்துதான் நமக்கு சுத்தம்-சுகாதாரம் சொல்லிக் கொடுப்பதைப் போலவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள், உண்மையில் மேற்கத்தைய நாட்டினருக்கு, ஐரோப்பியர்களுக்குத் தான் அத்தகைய சுகாதார பழக்க-வழக்கங்கள் இல்லாமல் இருந்தனர். அவர்கள் அவ்வாறு இருந்ததினால்தான், இந்தியர்கள் அவர்களை ஃபிரெங்கி, பிரெங்கி, பறங்கி என்றெல்லாம் சொல்லிவந்தனர். அதாவது சுத்தமாக இல்லாததினால் – தினமும் குளிக்காமல் இருப்பது, கொள்ளைக்குப் போகாமல் கண்ட இடத்தில் மலம் கழிப்பது, மலம் கழித்தாலும் அலம்பாமல் துடைத்துக் கொண்டு போவது, கண்ட நேரங்களில்-கண்ட இடங்களில் பெண்களுடன் புணர்வது, அவ்வாறு புணர்ந்த பின்னர் குளிக்காமல் இருப்பது போன்ற காரியங்களால் அவர்கள் மேகவியாதி, பிரங்கி வியாதி, பறங்கி வியாதியஸ்தரர்களக இருந்ததினால், பிறகு ஃபிரெங்கியர், பிரெங்கியர், பறங்கியர் ( Frenghi, Franconians or Franks) என்றே இந்திய மொழிகளில் குறிப்பிடப்பட்டனர். அந்நோய் தீர்க்க உபயோகிக்கப் பட்ட பட்டைக்கே அப்பெயர் கொடுக்கப் பட்டது (Parangi pattai = Smilax chinensis). ஆக அவர்கள் தாம், இன்றைக்கு நமக்கு நாகரிகத்தைப் பற்றியும், சுத்தத்தை பற்றியும், சுகாதாரத்தைப் பற்றியும் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர். போதாகுறைக்கு அனைத்துலக அம்மாக்கள் தினம், அனைத்துலக அப்பாக்கள் தினம், என்றெல்லாம் ஆரம்பித்துள்ளனர். காதலர் தினம் என்ற வேலன்டைன் தினத்தைப் பற்றி சொன்னால் அசிங்கமாகி விடும், ஏனெனில் அத்தகைய மோசமான ஒரு ஆளின் நினைவாக அது கொண்டாடப் படுகிறது.
கலாச்சார தாக்குதல்: இந்தியாவில் மக்கள் – ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும், காலையிலிருந்து மாலை வரை, அவர்களுக்கென்று உகந்த, தேவையான வேலைகளை, கடமைகளை செய்து வந்தனர். அதனால் உடல் ஆரோக்கியம், வசதி, கட்டுப்பாடு முதல்ய விசயங்களுக்கு யாருக்கும் எந்த உபயோகமும், தேவையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது, எல்லாவற்றிற்கும் கிரீம், பவுடர், எண்ணை என்று செயற்கையாக விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் கிடைப்பவை, ஏதோ உபயோகமற்றது போல, அயல்நாட்டு காடுகளில் கிடப்பவை, விளைந்தவை என்று வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இப்படி இறக்குமது செய்யப்படும் பொருட்கள் எல்லைகளைத் தாண்டி செல்லும்போது, பெண்ணுறுப்பை வெண்மையாக வைத்துக் கொள்ள கிரீம் என்று கிளம்பி விட்டனர்.

சாமுத்ரிகா சாத்திரம்

சாமுத்ரிகா சாத்திரம்

உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சாத்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.
இந்த சாத்திரத்துக்கு இன்றைய தேதியில் எந்த வித அறிவியல் பூர்வ ஆய்வுகளின் பின்னணித் துணையும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் எப்படிப்பட்ட அவயவங்கள் இருந்தால் அந்த ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது.

பழமை

இந்துமதம், புத்தமதம், சமணமதம் ஆகியவற்றில் இதன் கூறுகள் மேற்கோள்களாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றோர் இந்த சாத்திரத்தின் அடிப்படையிலான லட்சணங்களுடன் இருந்ததாக அவர்களைப் பற்றிய புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.

ஆண் பெண் வகைகள்

   முயல் சாதி (அ) உத்தம சாதி ஆண்,
   மான் சாதி (அ) மத்திம சாதி ஆண்,
   காளை சாதி (அ) அதம சாதி ஆண்,
   குதிரை சாதி (அ) அதாகம சாதி ஆண் ஆகியவையாகும்.
முயல் சாதி
ஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன்.
மான்சாதி
அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன. பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன்.
காளைசாதி
மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன்.
குதிரைசாதி
கறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். பெரியோரை மதியாதவன், தெய்வ பக்தியில்லாதவன். மிகுந்த கோபக்காரன். நிறைய உண்பவன். அழகோ அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயது வித்தியாசமின்றி உறவு கொள்வான்.
மூவகைப் பெண்கள் (மான், பெட்டை, யானை), நான்கு சாதிப் பெண்கள் (பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி) போன்ற வகைப்பாடுகள் பிரபலமாக அறியப்பட்டவை. எந்த வகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்வோர் இப்போது இல்லை.
பத்மினி
கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.
சித்தினி
அற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள். நேர்மையும், திடசித்தமும், வாக்குநாணயமும் உடையவள். அழகிய முகமும், தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும், மென்மையான பளபளப்பான தேகமும், அழகிய இறுக்கமான மார்பகங்களும், நடுத்தர உயரமும் கொண்டவள். பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவள். தனக்கு வரப்போகும் கணவன் அன்பானவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவள். இச்சாதிப் பெண் நீண்ட நேர வெளிப்புற விளையாட்டுகளுக்குப் பிறகு உடலுறவு கொள்ள விரும்புவாள். இவள் சிறிது நேர உடலுறவிலேயே திருப்தியடைந்தாலும் அதன் பிறகு நீண்ட நேரம் உடலோடு உடல் சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்திருக்க விரும்புவாள்.
சங்கினி
பேரழகும், நீண்ட விழிகளும், நிமிர்ந்த மூக்கும், சங்குக் கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும், உஷ்ணமான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள். சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண், மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள். எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள். அந்நிய ஆடவரை பெரிதும் விரும்புபவள். சிற்றின்பத்தில் அதிக நாட்டமும், எந்நேரமும் காம நினைவும் கொண்டவள்.
அத்தினி
அழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த தோள்கள், தடித்த குரலோடு, கற்றாழை நாற்றம் வீசுபவளாகவும் இருப்பாள். தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள். கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனோடு ஓடுவார்கள். குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.

சில உதாரண லட்சணங்கள்

ஆண்

ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும், மிகுந்த அதிகாரங்களை உடையவராகவும் இருப்பார்கள். சற்றே நீலம் பாய்ந்த நாக்கினைப் பெற்றிருப்பது உத்தமம்; அவர்கள் திரண்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பார்கள். குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்க சிந்தை உடையவர்களாக இருப்பார்கள்

பெண்

சங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தருவார்கள். மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள். கண்புருவங்கள் வில்லைப் போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் ஒருகுறையும் அற்ற சுகபோக வாழ்வு வாழ்வார்கள்.
உடல் அமைப்பு
நீண்ட கால்களும் கைகளும் உடைய பெண்கள், ஆண்களை அடக்கியாள்வார்கள்.. ஒரு பெண் சாதாரண நிலையில் நின்று கொண்டிருக்கும்போது (அவளது கைகள் தரையை நோக்கி தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில்) அவளது இரு முழங்கைகளுக்கும் இடையே ஒரு கற்பனைக்கோடு வரையப்படுவதாகக் கொள்வோம். அக்கோட்டின் மையப்பகுதிக்குச் சரியாக அவளது நாபி ( தொப்புள்) அமைந்திருந்தால் அவள் சிறந்த பெண்ணாவாள். அவளது பெண்ணுறுப்பு மிகச் சிறிதாக இருக்கும்; கணவனின் அன்பைப் பெறுவாள். உடலில் தேவையற்ற ரோம வளர்ச்சி அதிகமிருக்காது. அவள் வைத்தது விளங்கும் ; தொட்டது துலங்கும்.

பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை!

பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்-குடி முஸ்லிம் பெண்-களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்-களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்-குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன. உடலுற-வின் போது ஏற்படும் இன்பத்தை, சுன்னத் செய்து கொண்ட பெண்-களால் அனுபவிக்க முடி-யாது. அதுமட்டுமல்-லாது, குழந்தை பிறப்பின் போதும் இதனால் சிக்கல் ஏற்படும். பெண்களுக்கு எதிரான இந்த சடங்கை தடை செய்யும் விதத்தில், உகாண்டா நாடாளு-மன்-றத்தில் சட்ட முன்-வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது. உகாண்டாவில் ஒவ்வொரு டிசம்பர் மாத-மும் நடக்கும் சடங்கில் 3 ஆயிரம் பெண்களுக்கு சுன்-னத் செய்யப்படும். நாடா-ளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமுன்வரைவு மூலம், இந்த சடங்குக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
A girl cries as she is circumcisedஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் ககறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
A girl is soothed by an attendant before her circumcisionகிளைடோரிஸ் (Clitoris) என்பது பெண்ணுருப்பின் மேல்பகுதியில் இருக்கும் ஒரு சதை (படத்தில் கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது).
File:FGC Types.jpg
1. (A). “பிரிப்யூஸ்” (Prepuce) என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதையினை வெட்டியெடுப்பது.
1 (B). “பிரிப்யூஸ்” என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதை மற்றும் கிளைடோரிஸின் பகுதி அல்லது முழுவதுமாக எடுக்கப்படும் முறை
2. கிளைடோரிஸ் மற்றும் அதன் கீழிருக்கும் லேபியா மைனோரியா (Labia minoria) என்ற சதையின் பகுதியினையோ அல்லது முழுவதுமாகவோ சேர்த்து வெட்டியெடுப்பது.
3. மேல் – லேபியா மைனோரியா (Labia minoria), மற்றும் கீழ் – லேபியா மேஜோரா (Labia majora) லேபியா சதையை முழுவதுகாக வெட்டி, சிறுநீர் போகும் பகுதி (Urethra) மற்றும் பெண்ணின் பிரதான மைய உறுப்பு (Vagina) இரண்டையும் மறைக்கும் வகையில் உள்ள சதையைச் சேர்த்துத் தைத்து விடுவது. பிறகு சிறுநீர் மற்றும் மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்காக ஒரு ஓட்டைப் போடப்படும்.
Female circumcisers and their attendants waiting in an elementary-school classroom, where they do their work.உலக ஆரோக்கியக் கழகத்தின் அறிக்கையின்படி, எந்தெந்த நாடுகள் / நாகரிங்கள் அரேபிய முஸ்லிம்களால் படையெடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டனவோ, அந்தந்த நாடுகளில் இப்பழக்கம் காணப்படுகிறது. உதாரணமாக ஆப்பிரிக்கா – வடக்காப்பிரிக்க நாடுகளில் பெருமளவில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் – குறிப்பாக அரேபிய தீபகற்பம், பாரசீக வளைகுடா நாடுகள் – யேமன், பஹ்ரின், சௌதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரைட்), ஆசியாவில் – மலேசியா, இந்தோனேசியா, இந்தியா (தௌபி போஹ்ரா முஸ்லிம்கள்) முதலிய நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.Girl-being-circumcised
COUNTRY PREVALENCE (%) TYPE PERFORMED
Benin 16.8 II
Burkina Faso 76.6 II – Performed throughout the country in all but a few provinces.
Cameroon 1 I, II
Central African Republic 35.9 I, II
Chad 44.9 II – Widely practiced in all parts of Chad.III – Confined to areas bordering Sudan in the eastern part of the country.
Cote d’Ivoire
(Ivory Coast)
44.5 II
Djibouti 90-98 II – Performed on girls of Yemeni origin.III – Most common among the Issa and Afar.
DRC (Congo) Unknown II
Egypt 97.3% I, II, III
Eritrea 88.7 I, II, III
Ethiopia 79.9 I – Commonly practiced among Amharas, Tigrayans and the Jeberti Muslims living in Tigray.II – Most commonly practiced form.  The Gurages, some Tigrayans, Oromos and the Shankilas practice this form. III – Practiced in the eastern Muslim regions bordering Sudan and Somalia.
IV – Referred to as “Mariam Girz” in Ethiopia, it is practiced mainly in Gojam in the Amhara region.
Gambia 60-90 I – The Sarahulis perform this on girls one week after birth.  The Bambaras perform the procedure on girls between 10-15 years of age.II – Nearly all Mandinkas, Jolas and Hausas practice this form on girls 10-15 years old. III – The Fulas perform a procedure similar to Type III that is described as “vaginal sealing” on girls from one week old to 18 years old.
IV – The Fulas perform this type on girls from one week old to 18 years old.
Ghana 5.4 I, II, III
Guinea 98.6 I, II, III, IV
Indonesia 100 I, IV
Kenya 32.2 I and II most common.III – found in the far eastern areas bordering Somalia.
Liberia 50 II
Mali 91.6 I, II, III(Type III practiced in southern areas of country)
Mauritania 71.5 I, II
Niger 4.5 II
Nigeria 19 I, II, III, IV(Type I and II more prominent in the south; Type III more prominent in north)
Senegal 28.2 II, III(Type II is most common)
Sierra Leone 80-90 II
Somalia 90-98 I – practiced mainly in the coastal towns of Mogadishu, Brava, Merca, and Kismayu.III – Approximately 80% of the circumcisions are this type.
Sudan 90 I, II, III(Type III is most common)
Tanzania 17.7 II, III
Togo 12 II
Uganda 5 No information available.
Yemen 22.6 II, III
INDONESIA_-_femalecircumcisionஉலகம் முழுவதும் இப்பழக்கம் இருப்பினும், ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் இது அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலக சுகாதர நிறுவனம் இதைத் தடுக்க, முடிவிற்குக் கொண்டு வர முயற்ச்சி செய்து வருகிறது. பிப்ரவரி மாதம் 6ம் தேதி “அனைத்துலக பெண் உறுப்புச் சிதைவு எதிர்ப்பு தினம்” என்று ஐக்கிய நாடுகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பற்றி மூச்சுக் கூட விடுவது கிடையாது.